துணுக்கு
திருவாரூர் சரவணன்
29–03–2019
கணிணி தொழில்நுட்ப
வளர்ச்சி மற்றும் இணைய இணைப்பு வேகத்தினால் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள்
முன் கூட்டியே அறிவிக்கப்படுகின்றன. 2019ம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
மே 8ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 ஆம் தேதியும்
வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்குப் முன்பு
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவதே ஏப்ரல் கடைசி வாரமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment