தமிழகம் முழுவதும் அதிலும் குறிப்பாக சென்னையிலும்
மிக அதிகமாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதும்தான் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு
மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அடுத்து மழைக்காலத்தில் மழை பெய்ததும்
விழிப்புணர்வு என்னும் நெருப்பு அணைந்துவிடாமல் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் நம்மாலான
செயல்களை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment