ஒரு கோயிலில்
பூஜை முடிந்து பிரசாதம் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். தொன்னையில் பிரசாதம் வாங்கிய
பிறகும் இன்னொரு கரண்டி கொடுப்பா என்று ஒரு பக்தை கேட்டார்.
அதற்கு
பிரசாதம் கொடுப்பவர்:
அம்மா...
கொஞ்சமா சாப்பிட்டாத்தான் பிரசாதம். அதிகமானா அதுக்கு பேர் டிபன்...
No comments:
Post a Comment