டிக்டாக் செயலி ஒருவரிடம் இருக்கும் தனித்திறனை 15 நொடி வீடியோவாக படம்பிடித்து பதிவேற்றம் செய்யும் வகையில் இருந்தாலும் சிறுவர் சிறுமியர்களில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் உள்ளிட்ட பலரும் அருவருக்கத்தக்க காணொளிகளைத்தான் உருவாக்கி உலவ விடுகிறார்கள்.
அதனால் டிக்டாக் செயலிக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment