திருவாரூர்
நகரின் கடைத்தெரு பகுதியில் சில இடங்களில் கோடை வெப்பத்தை சமாளிக்க கோடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் உச்சி வெயில் நேரத்தில் அந்தப் பகுதிக்கு செல்பவர்களுக்கும், அந்த பகுதியிலேயே
பணியாற்றுபவர்களுக்கும்தான் கோடைப் பந்தலின் அருமை தெரியும்.
கீற்றுப் பந்தல் போடுவதற்கு
பதில் மரங்களே கொட்டகையானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
No comments:
Post a Comment